Tuesday, October 23, 2007

காகம் கலைத்தக் கனவு

இணைக்க
யார் பார்த்தார்
மான அவமானங்களை
பிச்சைதான் இன்னும்
அவரவர் தகுதிக்கேற்ப

வந்துவிழும்
எச்சில் பருக்கைகளுக்கு
கையேந்தியபடியே
கடந்துகொண்டிருக்கிறது
காலம்

வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்

1 comment:

முனைவர் நா.இளங்கோ said...

மகரந்தனுக்கு, பேராசிரியர் நா.இளங்கோ மடல்,
பதிவுகள் சிறப்பு

/வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்/

ஆழமான வரிகள்.. பாராட்டுக்கள்