யார் பார்த்தார்
மான அவமானங்களை
பிச்சைதான் இன்னும்
அவரவர் தகுதிக்கேற்ப
வந்துவிழும்
எச்சில் பருக்கைகளுக்கு
கையேந்தியபடியே
கடந்துகொண்டிருக்கிறது
காலம்
வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்
அறியப்படாத புதுச்சேரி – 3
-
இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி
இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு
வங்கம் வித்திடுவதற்கு ...
11 years ago
1 comment:
மகரந்தனுக்கு, பேராசிரியர் நா.இளங்கோ மடல்,
பதிவுகள் சிறப்பு
/வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்/
ஆழமான வரிகள்.. பாராட்டுக்கள்
Post a Comment