tag:blogger.com,1999:blog-8796455960953645522024-03-14T13:43:29.625+05:30மகரந்தன்Unknownnoreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-879645596095364552.post-68898144505391854982015-07-06T21:47:00.004+05:302015-07-06T21:49:24.215+05:30காற்றிழந்த காலம்
<!--[if gte mso 9]>
1024x768
<![endif]-->
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
<![endif]--><!--[if gte mso 9]>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-58618368453923316602015-07-05T22:08:00.005+05:302015-07-05T22:10:33.864+05:30சலிப்புற்ற போர்க்கால பொழுது
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-33451576933534106462015-07-04T15:21:00.000+05:302015-07-05T22:11:06.243+05:30நேற்றைய தவறு
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-48322879960012140052014-10-22T20:49:00.001+05:302014-10-22T20:49:02.544+05:30அழகழகான புதுச்சேரி! - தி இந்துஅழகழகான புதுச்சேரி! - தி இந்து
மக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சியின் கட்டாயம், பாகப்பிரிவினைகள், வர்த்தக நோக்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு, பண்பாட்டுச் சின்னங்களைப் பற்றிய புரிதல் இன்மை போன்றவை ஒரு பண்பாட்டு அமைப்பைச் சிதைக்கும் தன்மை கொண்டவை. இதற்கு பலியான நகரங்கள் பல. இந்தப் பட்டியலில் புதுச்சேரியின் கட்டிடக் கலையும் சேர்ந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.சுவாரசியமான கலப்புக் கலாச்சார Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-61560626968374809802013-05-31T18:56:00.001+05:302015-07-04T15:24:43.591+05:30சுனில் கங்கோபாத்யாய் - நேர்காணல்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-45859621693408647362013-01-10T18:21:00.002+05:302013-01-10T18:23:16.155+05:30இது உங்கள் கதையல்ல
இது உங்கள் கதையல்ல
எப்போதும் -
தவளையாக மாற
எண்ணம் கொண்டிருக்கும்
தெருநாய் ஒன்று
இங்கு படுத்திருக்கிறது.
நாயாகக் குரைப்பதில்துளியும் விருப்பமில்லை.தவளையாய்குட்டையில் ஊறவும்விருப்பமில்லை.என்றாலும்-தவளைபோல்குரலெழுப்பிக்கொண்டேபடுத்திருக்கிறதுஅந்த மனநாய். - மகரந்தன்
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-879645596095364552.post-83063322304403979462013-01-09T16:09:00.001+05:302013-01-09T17:22:05.711+05:30மரங்களின் மரணம்
மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள்
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது
இம்முறை-
அவர்களோடு போகவே
விருப்பப்படுகிறேன்.
பணக்கார பயணிகள்
வந்து போகுமிடம்;
என் வசிப்பிடம்.
இங்கு-
ஒரு சமயம்
உயரமாக வளர்ந்த
அடர்ந்த பசுங்காடுகள் இருந்தன.
மலை முகடுகளிலும்
ஆற்றின் திவளைகளிலும்
யானைத் தந்தத்தின் நிறத்தில்
விரிந்து கிடக்கும் மணற் செதில்களில்
மின்னும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-53043679330657707942013-01-08T12:54:00.000+05:302013-01-09T17:22:51.389+05:30உன் ஆழ்மனத்தினுள் ஒரு நாள்
உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்.
நான் -
என்ன கண்டுபிடிக்கப் போகிறேன் என்று
யாருக்குத் தெரியும் ?
உனது பிரகாசமான எதிர்காலத்தையா
உனது இரகசிய அச்சத்தையா
உனது இருட்டு ஆசைகளையா
உனது பயங்கர கனவுகளையா
அல்லது
உனது சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும்
உனது கோரமுகத்தையா ?
அநேகமாய்
என்னிடமிருந்து நீ திருடிய
ஒரு கருப்பொருளை மீட்டெடுக்கலாம்
அல்லது
உன் ஆழ்மன Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-879645596095364552.post-82216522322073443112013-01-07T12:29:00.000+05:302013-01-09T17:23:36.090+05:30முதுகெலும்பற்றவன்
தானாகவே மூளை சுவாசிக்க
தானாகவே இதயம் துடிக்க
துடுப்பு இல்லாமல் நீந்துகிறேன்.
எல்லை கடந்து
இலக்கு இன்றி
நடந்து கொண்டிருக்கிறேன்
ஒரு பேரழிவின் நடுவில்.
ஒரு பூனையின்
கூரிய நகமுனையில் சிக்கிய
நூல் கண்டைப்போல
ஒரு கட்டுக்கதையின்
கூர் வெளிச்ச முனையில்
சிக்குண்டு கிடக்கிறது எதிர்காலம்.
உள்வாங்கிய வயிற்றில்
வலியின் மிச்சம்
இன்னும் இருக்கிறது.
தலை சுற்றுகிறது
மூளை வேலைசெய்வதால்.
வாழ்வின் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-10727775962171559872013-01-06T13:10:00.001+05:302013-01-09T17:24:55.436+05:30துரோகத்திற்கு முந்து
. . . ஆகவே
துரோகத்திற்கு முந்திக்கொள்.
இருவருக்கும் இடையிலிருப்பது
நட்புறவு இல்லை.
அது ஒரு
குரு-சிஷ்யன் உறவு.
நீ உணர்த்தும் வலி
அவன் விளங்கிக்கொள்ளும் பாடம்.
உன் நடிப்பே கொலைவாள்
நீ பின்னும் சூழ்ச்சியே
கொலைக்களம்.
உனது அதீத கற்பனைகளின் ஏவல்
அவனைச் சூழும் தரித்திரம்.
நீ குடிக்கும் மதுவும்
புகைக்கும் சிகரெட்டின் தீக்குச்சியும்
நீ புணரும் யோனியும்
அவன்தான்.
வாழ்வின் நோய்
கடைசியில்-
என்ன கொண்டுUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-47367302894419557012011-11-05T19:53:00.002+05:302011-11-05T19:57:36.444+05:30வாழ்நாள் சாதனையாளர் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது
புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பு (நாற்பது கலைக் குழுக்கள் ஒருங்கிணைந்தது) 02.10.2011 அன்று நடத்திய முத்தமிழ் விழாவில் கவிஞர் மகரந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு மு. வைத்தியநாதன் விருதை வழங்கினார்.
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-879645596095364552.post-48990902206256680292011-10-29T13:51:00.001+05:302011-10-29T14:15:56.053+05:30விகடனில் என் ஊர்
ஆனந்த விகடன் - என் விகடனில் "என் ஊர் - நைனார்மண்டபம்"
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-879645596095364552.post-42091471529860155672011-08-19T18:30:00.000+05:302011-08-19T18:30:20.097+05:30லெனின் தங்கப்பாவுக்கு சாகித்திய அகதெமி விருதுலெனின் தங்கப்பாவுக்கு சாகித்திய அகதெமி விருது
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-47154915485713541072011-08-05T18:14:00.002+05:302011-08-05T19:05:06.801+05:30புதுச்சேரியில் சாகித்திய அகாதெமி இலக்கியத் திருவிழாரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 வது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில், 2011 ஜூலை29ஆம் தேதி தொடங்கி, அகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டு அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்கள், ஜூலை29ஆம் தேதி தொடங்கிவைத்தார். அருகில், சட்ட மன்ற உறுப்பினர்Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-879645596095364552.post-39718050263905268632011-07-25T22:32:00.000+05:302011-07-25T22:32:29.935+05:30புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா
புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா
ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் 6 நாட்கள் புத்தக கண்காட்சியும் ஒவ்வொரு நாள் மாலையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. இலக்கிய அன்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேம்.
நாள் : 29.07.2011 முதல் 03.08.2011 வரை இடம் : வர்த்தக சபை, என்.Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-879645596095364552.post-23687791272763926822011-07-22T18:15:00.001+05:302011-07-22T18:16:42.558+05:30கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ்
கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ்
நாள் : 30 & 31.07.2011இடம் : சரோஜினி நடராசன் அரங்கம் கிக்காணி மேல்நிலைப்பள்ளி, கோவை - 2
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-78206451420842547612011-07-21T17:01:00.000+05:302011-07-21T17:01:00.721+05:30இளையோர் பன்மொழி கவியரங்கம்
இளையோர் பன்மொழி கவியரங்கம்
சாகித்திய அகாதெமி சார்பில் கர்நாடக மாநிலம், தார்வார் பகுதியில் நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி 18-07-2011 அன்று நடைபெற்ற இளையோர் பன்மொழி கவியரங்கத்தில் மகரந்தன் மற்றும் பிற மொழி கவிஞர்கள்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-79881052523885997572011-07-21T16:11:00.002+05:302011-07-21T17:02:13.343+05:30புத்தக கண்காட்சி-இலக்கிய நிகழ்ச்சிகள்
ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில் 2011 ஜூலை 17 முதல் 21 வரை புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள், கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டத்தில் உள்ள கன்னட குலபுரோஹித வெங்கடராவ் பவனில் நடைபெற்றது. இதில் சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர், அ.சு. இளங்கோவன், புகழ்மிகு கன்னட கவிஞர் சந்திரசேகர் பாட்டில், சாகித்திய அகாதெமி கன்னட ஆலோசனைக்&Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-66258126802998575722011-06-26T20:20:00.001+05:302015-07-06T21:48:22.630+05:30பிடிமானம்
கிழிந்த கந்தல் துணியைப்போல்தண்ணீரின்மேல்தொங்கிக் கொண்டிருக்கும்தனது கிளைகளோடு உறுதியாக நிற்கிறது'கரீத்'.*
வருடா வருடம்
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-28206292597881411112011-03-28T19:21:00.002+05:302011-03-28T19:35:07.095+05:30"தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"
சாகித்திய அகாதெமி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து "தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்" எனும் தலைப்பில் நடத்தும் இருநாள் கருத்தரங்கு, புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் நாளை (29-மார்ச்) மற்றும் நாளை மறுநாள் (30-மார்ச்௦) நடைபெறுவதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சி நடைபெறும்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-66862701784841409142011-03-26T22:11:00.001+05:302011-03-26T22:15:18.039+05:30தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்
சாகித்திய அகாதெமி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து "தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்" எனும் தலைப்பில் நடத்தும் இருநாள் கருத்தரங்கு.
நாள் : 29-30, மார்ச் 2011
இடம் : கருத்தரங்க வளாகம், தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-89908438150943724612011-03-02T20:07:00.001+05:302011-03-02T20:09:04.075+05:30அஸ்மிதாசாகித்திய அகாதெமி நடத்தும் பெண்கள் கவியரங்கம்
நாள் : ௦05.02.2011 (சனிக்கிழமை) மாலை : 5.30 மணி
இடம்: ஜெயராம் உணவகம், புதுச்சேரி
அஸ்மிதா
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-45027125093392062172011-01-28T18:32:00.001+05:302011-02-01T19:59:37.828+05:30இரவு நெறிகள்
இரவு நெறிகள்
மரணம் -
தொங்கிக் கொண்டிருக்கிறது கனமாக
துர்நாற்றமெடுக்கும் இரவின் காற்றில்.
அது வீசுகிறது
வெள்ளை நடைபாதையான
எனது எலும்புகளின் ஊடாக.
சுருள் படிக்கட்டுகளான
எனது முதுகெலும்பில்
அதன் அழுத்தமான காலடிகள் ஏறும்போது,
அதன் அமைதி,
எனது இரத்தக்கதவுகளைச்
சன்னமாகத் தட்டுவதை
நான் கேட்கமுடியுமா ?
அல்லது -
மின்னும் கூர்மையான கட்டாரியின் முனையால்
அறுபடும் இடைவெளியில்
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-879645596095364552.post-39270904176417022982011-01-23T10:57:00.001+05:302011-01-23T13:02:23.807+05:30நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்
நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்
இரவு தூரங்களை இழுத்து நீளமாக்குகிறது
முடிவற்றதைப்போல்.
இரவு மரணத்தைப் போல.
ஒற்றைப் பறவையின் ஆழ்ந்த கவலை
அமைதியாக வந்தமர்கிறது
எனது தனிமையின்
அடர்ந்த கிளைமீது.
ஏதோ ஓர் இடத்தில்,
ஒரு பயம் தன்னைத் திறந்துகொள்கிறது, அமைதியாக,
சில பெயர்தெரியாத காட்டுப் பூவைப் போல.
அதன் கருத்த இதழ்கள்
நமது கடந்தகாலக் கல்லறையில் இருந்து
ஒளிந்திருந்து தாக்குகிறது
கைவிடப்பட்ட
கருவறை Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-879645596095364552.post-45814453220495031142011-01-21T20:45:00.000+05:302011-01-21T20:45:41.765+05:30நான் கைநாட்டாய் இருந்தால் நல்லது
நான் கைநாட்டாய் இருந்தால் நல்லது
அறிவியலைப் படித்துக்கொண்டிருந்த போது
நியூட்டனின் ஆப்பிள்
கீழே விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
அதை நான் சாப்பிட வேண்டும்
சமூக வாழ்க்கைபாடத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
ஹரிஜன் ஆசிரமச் சாலையில் உள்ள
கண்ணாடி வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
ஒரு கல்லை அதன்மீது எறிய வேண்டும்
தாகத்தை Unknownnoreply@blogger.com0