Monday, July 25, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

இணைக்க

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் 6 நாட்கள் புத்தக கண்காட்சியும் ஒவ்வொரு நாள் மாலையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.  இலக்கிய அன்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேம். 

நாள் : 29.07.2011 முதல் 03.08.2011 வரை  
இடம் : வர்த்தக சபை, என்.1 , சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி-1













Friday, July 22, 2011

கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ்

இணைக்க


கவிஞர் சிற்பி பவள விழா அழைப்பிதழ் 

நாள் : 30 & 31.07.2011
இடம் : சரோஜினி நடராசன் அரங்கம் 
கிக்காணி மேல்நிலைப்பள்ளி, கோவை - 2  

 





Thursday, July 21, 2011

இளையோர் பன்மொழி கவியரங்கம்

இணைக்க

இளையோர் பன்மொழி கவியரங்கம்

சாகித்திய அகாதெமி சார்பில் கர்நாடக மாநிலம், தார்வார் பகுதியில் நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி 18-07-2011 அன்று நடைபெற்ற இளையோர் பன்மொழி கவியரங்கத்தில் மகரந்தன் மற்றும் பிற மொழி கவிஞர்கள். 





புத்தக கண்காட்சி-இலக்கிய நிகழ்ச்சிகள்

இணைக்க

ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில் 2011 ஜூலை 17 முதல் 21 வரை புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள், கர்நாடக மாநிலம்,  தார்வார் மாவட்டத்தில் உள்ள கன்னட குலபுரோஹித வெங்கடராவ் பவனில் நடைபெற்றது.  இதில் சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர்,  அ.சு. இளங்கோவன், புகழ்மிகு கன்னட கவிஞர் சந்திரசேகர் பாட்டில், சாகித்திய அகாதெமி கன்னட ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு சித்தலிங் பட்டன்ஷெட்டி,  சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் தமிழ் ஆலோசைக்குழு உறுப்பினருமான மகரந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.