Monday, March 28, 2011

"தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"

இணைக்க

சாகித்திய அகாதெமி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து "தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"  எனும் தலைப்பில் நடத்தும் இருநாள் கருத்தரங்கு,  புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் நாளை (29-மார்ச்) மற்றும் நாளை மறுநாள் (30-மார்ச்௦) நடைபெறுவதாக இருந்தது.  தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சி நடைபெறும் இடம் : சின்ன சுப்பராய வீதி, எண்.30, பிலிசு இன் கருத்தரங்க வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருநாள் நிகழ்வுகளும் இவ்விடத்திலேயே நடைபெறும்.   

             

Saturday, March 26, 2011

தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்

இணைக்க




சாகித்திய அகாதெமி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து "தலித் இலக்கியம் பண்பாடு மற்றும் அடித்தள மக்கள் ஆய்வுகள்"  எனும் தலைப்பில் நடத்தும் இருநாள் கருத்தரங்கு. 

நாள் : 29-30, மார்ச் 2011

இடம் : கருத்தரங்க வளாகம், தாகூர் கலைக்கல்லூரி
               புதுச்சேரி. 












Wednesday, March 2, 2011

அஸ்மிதா

இணைக்க
சாகித்திய அகாதெமி நடத்தும் பெண்கள் கவியரங்கம்

நாள் : ௦05.02.2011 (சனிக்கிழமை) மாலை : 5.30  மணி 

இடம்: ஜெயராம் உணவகம், புதுச்சேரி 

அஸ்மிதா