மாலத்தீவு எழுத்தாளருடன் ஒரு மாலைப்பொழுது
சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் நடத்துகிறது.
மாலத்தீவு எழுத்தாளரும் சாகித்திய அகாதெமி பிரேம்சந்த் ஆய்வுநிலை விருது பெற்ற அறிஞருமான திரு.இப்ராஹிம் வஹித் அவர்களுடனான ஒரு மாலை சந்திப்பு வியாழக்கிழமை 10, ஜுன் 2010, மாலை 6.00௦௦ மணியளவில் புதுச்சேரி அண்ணாமலை இன்டர்நேஷனல் விடுதியில் நடைபெற உள்ளது. கலந்துரையாட அழைக்கிறது சாகித்ய அகாதெமி.
அறியப்படாத புதுச்சேரி – 3
-
இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி
இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு
வங்கம் வித்திடுவதற்கு ...
11 years ago
No comments:
Post a Comment