புதிதாய் எதையும்
எழுதவே இல்லை.
ஆயினும்
எழுதி எழுதியே
தீர்ந்துபோனது
மைக்குச்சி.
சுற்றத்தார் கூடி
'உச்' கொட்டி
பழம்பெருமையில் தூக்கிப்போட்டனர்.
கடைசியில்
வேறொன்றை எடுத்து
நிரப்பிக் கொண்டனர்.
அதுவும் ஒருநாள் . . .
அறியப்படாத புதுச்சேரி – 3
-
இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி
இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு
வங்கம் வித்திடுவதற்கு ...
11 years ago
1 comment:
மகரந்தன் ஐயா,
உங்கள் கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மணத்தில் இணைந்து எழுதவந்ததற்கு உங்களை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் !
அன்புடன்.
கோவி.கண்ணன்
Post a Comment