Monday, July 25, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

இணைக்க

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழா

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் 6 நாட்கள் புத்தக கண்காட்சியும் ஒவ்வொரு நாள் மாலையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.  இலக்கிய அன்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேம். 

நாள் : 29.07.2011 முதல் 03.08.2011 வரை  
இடம் : வர்த்தக சபை, என்.1 , சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி-1













2 comments:

இரா.சுகுமாரன் said...

தகவலுக்கு நன்றி

இரா.சுகுமாரன்
புதுச்சேரி

இரா.சுகுமாரன் said...

தகவலுக்கு நன்றி

இரா.சுகுமாரன்
புதுச்சேரி