ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில் 2011 ஜூலை 17 முதல் 21 வரை புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள், கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டத்தில் உள்ள கன்னட குலபுரோஹித வெங்கடராவ் பவனில் நடைபெற்றது. இதில் சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர், அ.சு. இளங்கோவன், புகழ்மிகு கன்னட கவிஞர் சந்திரசேகர் பாட்டில், சாகித்திய அகாதெமி கன்னட ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு சித்தலிங் பட்டன்ஷெட்டி, சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் தமிழ் ஆலோசைக்குழு உறுப்பினருமான மகரந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
அறியப்படாத புதுச்சேரி – 3
-
இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி
இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு
வங்கம் வித்திடுவதற்கு ...
11 years ago
No comments:
Post a Comment